அரசியல்

நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை: இலங்கை ஆசிரியர் சங்கம்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 26ஆம் திகதி சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தீர்மானித்துள்ளது. ஊதிய முரண்பாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின்...

நாளை முதல் சகல ரயில் சேவைகளும் வழமைக்கு திரும்பும்

ரயில் சாரதிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை செவ்வாய்க்கிழமை (11) காலை முதல் சகல ரயில் சேவைகளும் வழமை போல் இடம்பெறுமென ரயில்  திணைக்களம் தெரிவித்துள்ளமை...

கடவுச்சீட்டுகளை பெற புதிய தேசிய அடையாள அட்டை அவசியம்!

புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். ஏராளமான விண்ணப்பதாரர்கள்...

ஹுஸைனியாபுரம் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பினரால் மரக்கன்றுகள் வழங்கி வைப்பு!

சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு "பசுமையான தேசத்தை அமைப்போம்" எனும் தொனிப்பொருளில் ஹுஸைனியாபுரம் நளீமிய்யா பழைய மாணவர் அமைப்பினரால் மரக்கன்றுகள் வழங்கி வைக்கும் நிகழ்வானது  (06) இடம்பெற்றது. எமது பிரதேசத்தை பழம் தரும் மரங்களைக்...

முப்படையிலுள்ள முஸ்லிம்களுக்கு இலவச ஹஜ் பயண வாய்ப்பு!

வரலாற்றில் முதல் தடவையாக, இந்த ஆண்டு (2024) ஹஜ் கடமைகளை மேற்கொள்ள இலங்கை முப்படையைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களுக்கு வாய்ப்பை சவூதி அரசாங்கம் வழங்கியுள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், சவூதி...

Popular