கடந்த 26 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 10 ஆவது அவசர கால சிறப்பு அமர்வில், ஜோர்டான் சார்பில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்த தீர்மானம் முன்மொழியப்பட்டது.
மேற்குறித்த தீர்மானத்திற்கு...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியை உற்சாகப்படுத்தும் மூத்த ஆதரவாளரான பெர்சி அபேசேகர (87) இன்று கொழும்பில் காலமானார்.
பெர்சி அபேசேகர, உள்ளூர் மற்றும் சர்வதேச துடுப்பாட்ட வீரர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவராக இருந்தவர்.
எதிரணி...
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 ஆம் திகதி துருக்கி குடியரசு தினம் கொண்டாடப்படும். இந்த ஆண்டு விசேடம் என்னவெனில் துருக்கி குடியரசு நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் பூர்த்தி ஆவதாகும்.
இந்த 100 ஆண்டு காலத்தில்...
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்க ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தீர்மானித்துள்ளதாக வெளியான தகவல் தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கருத்து...
ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளமையினால் மலையக மார்க்கமூடான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கினிகம – ஹீலோயா ரயில் நிலையங்களுக்கு இடையிலேயே குறித்த ரயில் தடம் புரண்டுள்ளது.
எவ்வாறெனினும், தடம்...