மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வீடுகளிலும், வர்த்தக நிலையங்களிலும், புனித ஸ்தலங்களிலும் கறுப்புக்கொடி ஏற்றுமாறு பொது மக்களிடம் கோரிக்கை விடுப்பதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில்...
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இன்று ஒக்டோபர் 27 ஆம் திகதி 'காஷ்மீர் கறுப்பு தினத்தை ' குறிக்கும் வகையில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சியானது பாகிஸ்தானின் தேசிய கீதத்துடன் ஆரம்பமானது,...
கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெருவில் உள்ள ஆடை வர்த்தக நிலையமொன்றில் சற்று முன்னர் தீ பரவியுள்ளது.
இந்த தீ விபத்தில் பெண் ஒருவர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இதன்படி விபத்தில்...
உலக எய்ட்ஸ் தினம் (டிசம்பர் 1 ) கொண்டாடப்படுவதையொட்டி, எச்.ஐ.வி. நாடளாவிய ரீதியில் விசேட கண்டறிதல் கிளினிக்குகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் 25 கிளினிக்குகளில் இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடியும் என STD...
பிரான்சில் கைது செய்யப்பட்ட இலங்கையின் பாதாள உலகக்குழு உறுப்பினரான 'குடு அஞ்சு' என அழைக்கப்படும் சின்ஹாரகே அமல் டி சில்வா, பிரான்ஸ் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தெஹிவளை– கல்கிசை மாநகர சபை உறுப்பினர்...