கிரிக்கெட் களத்தில் இலங்கையின் புகழ்பெற்ற சியர்லீடர் பெர்சி அபேசேகரவுக்கு இலங்கை கிரிக்கெட் சார்பில் 5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.
அபேசேகரவின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த நன்கொடை அவருக்கு...
துருக்கி ஜனாதிபதி அர்தூகான் ஐக்கிய சபை பொது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது எலான் மஸ்க்-ஐ சந்தித்துள்ளார்.
துருக்கியில் எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் டெஸ்லா தொழிற்சாலையை தொடங்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை...
டுபாய் அரசாங்கத்தினால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டி இம்முறையும் 7வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப் போட்டியில் இவ்வருடம் இலங்கை சார்பாக புத்தளம் கதீஜா பெண்கள் அரபுக் கல்லூரி மாணவி...
செப்டெம்பர் மாதத்தில் இதுவரை நாட்டில் 1,583 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இதுவரை நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 63,461 ஆக உள்ளது.
தேசிய டெங்கு...
நாட்டில் கடந்த 12 மாதங்களில் 36 பகிடிவதை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் குறித்த எணிக்கையிலான பகிடிவதை சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர்...