உள்ளூராட்சி மன்றங்களை மீள ஸ்தாபிப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணையை நடைமுறைப்படுத்த 2/3 பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பினை சபாநாயகர் மஹிந்த யாப்பா...
இலங்கையில் PT-6 ரக விமானங்கள் விபத்துக்குள்ளானதில் 06 விமானிகள் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும், 1958ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த விமானங்களை தொடர்ந்தும் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர...
நாடளாவிய ரீதியில் உள்ள நுகர்வோருக்கு தடையின்றி மின்சார விநியோகத்தை இலங்கை மின்சார சபை உறுதி செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர், திட்டமிடப்பட்ட...
கொழும்பில் உள்ள இரண்டு பிரபல ஆண்கள் பாடசாலைகளுக்கு இடையில் நேற்று மாலை இடம்பெற்ற உதைபந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட கைகலப்பு தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொரளை வெஸ்லி கல்லூரிக்கும் மருதானை ஸாஹிரா கல்லூரிக்கும்...
வட மாகாணத்தில் முன்னணி பாடசாலைகளில் மின்சார கட்டணம் மற்றும் ஏனைய பாடசாலை செலவுகளுக்காக பாடசாலை மாணவர்களிடமிருந்து பணம் அறவிட முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று...