உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டமைக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளார்.
100...
பொலன்னறுவை மனம்பிட்டி பாலத்தில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்த அம்பாறை மாவட்டம் ஒலுவிலைச் சேர்ந்த றபியுடீன் இஜாஸ் (29) மறுநாள் தன் மனைவியோடு கொழும்பு சென்று தங்குவதற்கு திட்டமிட்டிருந்தார்.
இளம்...
இலங்கையில் சனத்தொகை மற்றும் வீட்டு கணக்கெடுப்பை மதிப்பீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 2 (அத்தியாயம் 143) மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இது தொடர்பான விசேட வர்த்தமானி ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை...
பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு செயற்கை நுண்ணறிவை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
06, 09, 10, 13 ஆகிய தரங்களுக்கு இது அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர்...
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா, உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே உள்ளிட்ட குழுவினருடன் இலங்கை வெளிவிவகார செயலாளரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் மோகன் குவாத்ரா இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ...