ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று(04) அழைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 29 ஆம் திகதி சமூக மற்றும் கலாசாரத்திற்கான மாநாட்டு மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம்...
கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 3 மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரள பிரதேச...
துருக்கி, இஸ்தான்புல்லில் உள்ள மிகப்பெரிய ப்ளூ மசூதியான அயா சோபியா மசூதிக்கு பின்னால் ஒரு மயக்கும் முழு நிலவு இறங்கி நகரத்தை வண்ணமயமாக்கியது.
இஸ்தான்புல் நகரில் இருக்கும் மிகப்பெரிய ப்ளூ மசூதி இதுவாகும். ப்ளூ...
-Dr. M H M Azhar
ஆல் ஸுஊத் குடும்பத்தினர் அந்நாட்டை ஆட்சி செய்ய ஆரம்பித்ததிலிருந்து அவர்களே ஹஜ் கடமையுடன் தொடர்பு பட்ட விடயங்களை ஒழுங்குபடுத்தி, அதை மேற்பார்வை செய்து, வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
ஹஜ்...
பிரான்ஸில் வன்முறையாளர்களால் இலட்சக்கணக்கான அறிய புத்தகங்களைக் கொண்ட மார்செய்லி நூலகம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்நூலகத்தில் சுமார் 90 இலட்சம் புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரான்ஸில் 17 வயது சிறுவன்...