எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நஷ்டஈட்டு வழக்கை சிங்கப்பூர் சர்வதேச வணிக நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு காப்புறுதி நிறுவனம் இணங்கியுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் நாட்டின் கடற்பரப்பிற்கு ஏற்பட்ட சேதத்திற்கான நஷ்டஈட்டை செலுத்துமாறு கோரி, சிங்கப்பூர்...
இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக அதிகளவான கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்ட ஆண்டாக, 2022ஆம் ஆண்டு பதிவாகியுள்ளது.
2022ஆம் ஆண்டு மாத்திரம் 9 இலட்சத்துக்கும் அதிகமான கடவுச்சீட்டுகளை (911,689) குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கியுள்ளது.
2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது...
புனித ஹஜ் பெருநாள் தொழுகையும், குத்பா உரையும் இன்று புதன்கிழமை, 28 ஆம் திகதி மக்காவின் மஸ்ஜித் அல் ஹரமில் ஷேக் யாசிர் அத் தவ்சரி தலைமையில் நடைபெற்ற போது பிடிக்கப்பட்ட படங்களே...
சுகாதார அமைச்சின் 259 வாகனங்கள் வெளிதரப்பினருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக பொது கணக்குகளுக்கான பாராளுமன்றக் குழுவின் (கோபா குழு ) தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
அதன்படி, சுகாதார...
இலங்கை விமானப்படையின் 19ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார்.
இது தொடர்பான நிகழ்வு நாளை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, 18ஆவது...