தாடி வைத்திருந்தமைக்காக கிழக்குப் பல்கலைக் கழகத்தில் சுகாதார பராமரிப்பு பீடத்தைச் சேர்ந்த நுஸைக் என்ற மாணவனுக்கு விரிவுரைகளில் கலந்துகொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.
சென்ற 13ம் திகதி மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு பிராந்திய அலுவலகத்தில்...
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் தொடர்பான 1,187 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்துள்ளன.
அதன்படி, இதுபோன்ற புகார்கள் தொடர்பாக 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவற்றில் 108 புகார்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பிற...
காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் வைத்தியர் அனிது பத்திரன எச்சரித்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர்...
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது...
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு (2023) ஜூலை 6 ஆம் திகதி வரை பரீட்சைகள் திணைக்களத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை (2023) ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடளாவிய ரீதியில்...