மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, மாத்தறை, காலி மாவட்டங்களிலும் இன்றும் (12) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூரியுள்ளது.
வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில்...
களுத்துறையில் ஐந்து மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த 16 வயதான பாடசாலை மாணவியின் தொலைபேசி தரவுகளைக் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சம்பவ தினத்தில் அவர் விடுதியில் தங்கியிருந்த...
போக்குவரத்து அமைச்சருடன் அடுத்த வாரம் நடைபெறும் கலந்துரையாடலின் போது தீர்மானம் எட்டப்படாவிட்டால் ஒரு வார கால வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அமைச்சருடனான...
இலங்கையில் ஓரினச்சேர்க்கை உறவுகளை குற்றமற்றதாக்குவதற்கான சட்டத்தை சிறிய பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த மசோதாவை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோ அல்லது தேசிய வாக்கெடுப்போ...
இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், அமைச்சரும் ஆளுநருமான தேசமான்ய அல்ஹாஜ் எம்.ஏ.பாக்கிர் மாக்கரின் 106ஆவது பிறந்த தினம் நாளை (12) அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதனை முன்னிட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தால் பின்வரும் நேரங்களில் அன்னாரது நற்பணிகள்...