அரசியல்

புல்வாமா தாக்குதல் விசாரணைகளின் புதிய தகவல்கள் தொடர்பில் சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் என்கிறது பாகிஸ்தான்!

2019 பெப்ரவரி 14 இல் நடந்த புல்வாமா தாக்குதல்கள் தொடர்பில் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் வெளியிட்டுள்ள தகவல்கள், இந்தச் சம்பவத்தை மோடி அரசு இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதறகுப்...

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு தொடர்பில் இன்று தீர்மானம்!

பண்டிகை காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்வதா இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...

இந்தியாவில் அரசு விருது விழாவில் 13 பேர் கடும் வெப்பத்தினால் பலி!

 மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால்  13 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று நவி மும்பை நகரில் திறந்தவெளி மைதானத்தில் இவ்விருது வழங்கும் விழா நடைபெற்றபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் சமூக...

கடன் தொடர்பில் இலங்கைக்கு பங்களாதேஷ் மீண்டும் சந்தர்ப்பம் வழங்கியது!

பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய 200 மில்லியன் டொலர் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது. முன்னதாக, இலங்கை மத்திய வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 200 மில்லியன் டொலர்...

வெப்பமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும்!

தற்போது நிலவும் வெப்பமான காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்பதால், அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டை சுற்றி நிலவும் காற்றின் ஓட்டம் மிகவும் பலவீனமாக உள்ளதால்,...

Popular