பொரளை அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் 36வது வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று (02) தெமட்டகொட M.I.C.H. பாஷா வில்லா மண்டபத்தில் இடம்பெற்றது
இதன்போது அஹதியா இஸ்லாமிய கல்வி நிலையத்தின் அதிபர் அல்-ஹாஜ் ஷிப்லி...
புத்தளத்தைச் சேர்ந்த சிங்கள சமூக செயற்பாட்டாளர்களில் சிலர், நல்லிணக்க அடிப்படையில் புத்தளம் முஹைதீன் ஜும்ஆ மஸ்ஜித் பெரியபள்ளிவாசலுக்கு வருகைத் தந்து இப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
2022 ஆம் வருடம் புத்தளத்தில் அமைக்கப்பட்டிருந்த...
நுவரெலியா நகரை மையமாக கொண்டு வருடாந்தம் நடத்தப்படும் நுவரெலியா வசந்த விழா கடந்த 1 ஆம் திகதி பிரமாண்டமாக ஆரம்பமானது.
மத்திய மாகாண செயலாளர் காமினி ராஜரத்ன மற்றும் நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன...
பெண் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் எதிர்காலத்தில் வசதியான ஆடைகளை அணிய நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அதற்கமைய உயர்நீதிமன்ற விதிகளின் பிரகாரம் பெண் சட்டத்தரணிகளின் உடையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல், 2023.03.30 அன்று...
டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் பணவீக்க வீதம் முன்னைய நிலையில் இருந்து ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அவிசாவளை, சித்தாவகபுர நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்...