அரசியல்

ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதி தண்டனை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும்: ஜனாதிபதி

ஓரினச்சேர்க்கை தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், இந்த விதியை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மார்ச் 24ஆம் திகதி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தினால் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக...

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனு தள்ளுபடி

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான ரிட் மனுவை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. காலி முகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்களை...

பண்டிகை காலத்திற்கான அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய இந்தியாவிடம் கடன் கேட்கும் இலங்கை!

நாட்டிற்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் ஏனைய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை தற்காலிக கடன் வசதியாக பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சு...

ஏப்ரல் 1 முதல் வாட்ஸ்அப் இல்லாமல் போகும் மொபைல் போன்கள்: பட்டியல் இதோ

புதுப்பிக்கப்படாத அல்லது சந்தையில் காலாவதியான மொபைல் போன்கள் இருப்பதால் வாட்ஸ்அப்கான புதிய செயற்பாடுகளை அனைவராலும் பயன்படுத்த முடியாது. ஏப்ரல் 1 திகதி முதல் அந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் சேவை நிறுத்தப்படும் என்ற ஸ்மார்ட்போன்களின் முழுமையான...

தமிழர்களின் மத, கலாசார அடையாளங்களை அழிக்கும் திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை:பிரதமர்

தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு,கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் திட்டம் இல்லை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் படைத்தரப்பினராலும் தொல்பொருள் திணைக்களத்தினராலும் முன்னெடுக்கப்படும் பௌத்த...

Popular