கலாநிதி றவூப் ஸெய்ன் எழுதிய "இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு" நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இடம்பெறும்.
டி.ஆர். விஜயவர்தன மாவத்தை, தபால் தலைமையக கேட்போர்...
திஹாரி வை.எம்.எம்.ஏ ஏற்பாட்டில் 1000 தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
திஹாரி ஊர்மனை மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்ஆ பெரிய பள்ளிவால் கிளினிக் கட்டட முற்றவெளியில் இந்த...
ரமழான் மாதத்தில் இளம் வயதினரின் எண்ணங்களையும், சிந்தனைகளையும் ஆன்மீக ரீதியில் வலுப்படுத்தும் நோக்கில் நாஸ் கலாச்சார நிலையம் 7 நாள் வதிவிட பயிற்சிப் பாசறையொன்றை ஏற்பாடு செய்திருக்கின்றது.
பல தலைப்புகளில் மிகச்சிறந்த வளவாளர்களால் விரிவுரைகள்...
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம் இலங்கைக்கு 50 தொன் பேரீச்சம்பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது
கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் நேற்று வியாழக்கிழமை பேரீச்சம்பழங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பாகிஸ்தான் அரசாங்கத்தினால் உலர் உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதற்கமைய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் புர்கி குறித்த உலர் உணவுப் பொதிகளை தகுதியானவர்களுக்கு விநியோகிப்பதற்காக மருதானை...