அரசியல்

‘சில உணவகங்களில் மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுகள் வழங்கப்படுகின்றன’

இலங்கையில் உள்ள உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் 18 சதவீதமானவை மனித பாவனைக்குத் தகுதியற்ற உணவுகளை வழங்குவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையில் 55 வீத உணவகங்களில் மிகவும் நல்ல நிலையில்...

பந்துலவின் பயணத்துக்கு இடைஞ்சல்: தெருவோர அங்காடிகளை அகற்ற நடவடிக்கை

தலவத்துகொட சந்திக்கு அண்மித்த கிம்புலாவல பகுதியில் அமைந்துள்ள வீதி உணவு (STREET FOOD) கடைகள் உடனடியாக அந்த இடத்திலிருந்து அகற்றப்பட வேண்டுமென வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, உணவு மற்றும் மொபைல்...

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு!

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதற்கமைய அரச அலுவலகங்களில் திங்கட்கிழமை பொது மக்களுக்கு சேவை வழங்கும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திங்கட்கிழமை தோறும் திணைக்களத்திற்கு வருகைத்தரும் மக்கள் எவ்வித தடையுமின்றி சேவைகளைப்...

Update:ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று (20) பிற்பகல் கொழும்பில் நடத்தப்படவுள்ள போராட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி அலுவலகம், நிதியமைச்சு மற்றும் காலி முகத்திடல் உட்பட பல...

ஐ.ம.ச. போராட்டம்: பொலிஸாரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது!

 கறுவாத்தோட்டம் பொலிஸ் எல்லைக்குள் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான போராட்டம் பல வீதிகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் நிராகரித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும்...

Popular