அரசியல்

கால்நடை வைத்திய அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்..!

சுகயீன விடுமுறையில் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. பறவைக் காய்ச்சல் உள்ள நாடுகளின் முட்டைகள் அரசாங்க அதிகாரிகளுக்கு தேவையற்ற அழுத்தங்களினால் இறக்குமதி செய்யப்படுவதாக சங்கத்தின் தலைவர் டாக்டர்...

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் வெளிநாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன: பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மரண அச்சுறுத்தல்கள் மற்றும் குறுஞ்செய்திகள் அனைத்தும் வெளிநாட்டில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

மதத்தின் பெயரால் வெறுப்புணர்வைக் காட்டுபவர்களுக்கு எவ்வாறு பதிலளிப்பது?

இன்று ஐரோப்பா முழுவதும் 'இஸ்லாமிய வெறுப்பு' என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. மத நல்லிணக்கம் இருப்பதாகக் கூறும் பல ஐரோப்பிய நாடுகளின் அரசுகள் கூட, திருக் குர்ஆன் பிரதிகளை எரிப்பது போன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்கள்...

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல்: குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கண்டுபிடித்த தகவல்

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார் சம்பவம் தொடர்பிலான விசாரணையின்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேவையான வர்த்தமானி அறிவித்தல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய வர்த்தமானியை அச்சிடுவதற்கான அரச அச்சகத்திற்கு இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லை என...

Popular