பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இன்று (25) கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
போராட்டத்தின் போது ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த வழக்கில் 73வது சந்தேக நபராக கைது செய்யப்பட்டு சிறையில்...
தொழில் நிமித்தம் வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் திறமைமிக்க மற்றும் திறமையற்ற இலங்கைத் தொழிலாளர்களுக்கு அரபு கலாச்சாரம் மற்றும் மொழி குறித்த போதிய பூர்வாங்க பயிற்சிகளை வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று காலை நடைபெற்றது.
அரபு...
உடனடியாக தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு நேற்று (24) அறிவித்துள்ளார்.
கட்சியின் நிர்வாக சபை கூட்டம் கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இதனை தெரிவித்தார்.
தேர்தல்...
கம்பளை நகரில் கண்டி வீதியிலுள்ள தனியார் வங்கியொன்றின் ஏ.டி.எம் இயந்திரம் கொள்ளையிடப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலையளவில் நான்கு சந்தேகநபர்கள் ஏ.டி.எம் இயந்திரத்தை முற்றாக அகற்றி கொண்டு சென்றுள்ளனர்.
ஆயுதம் ஏந்திய கொள்ளையர் குழுவொன்று அத்துமீறி...
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை முஜிபுர் ரஹ்மான் இராஜினாமா செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு ஏ.எச்.எம்.பௌசியின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் மேயர் பதவிக்கு போட்டியிடும் வகையில்...