அரசியல்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

அடுத்த சில நாட்களில், நாட்டின் தென்பகுதியில் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலை உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

தாமரை கோபுரத்தை சேதப்படுத்துவோருக்கு நடவடிக்கை!

கொழும்பு தாமரை கோபுரத்தை பார்வையிட வருபவர்களில் சிலர் அதன் சொத்துக்களுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தாமரை கோபுரத்தை பராமரிப்பதற்கு அதிக செலவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொதுமக்களின் பணத்தில்...

திங்கட்கிழமை முதல் 30 ரயில் பயணங்கள் ரத்து!

எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்களை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட 30 ரயில் பயணங்களில் பிரதான பாதையில் 18 ரயில்...

‘பணம் செலுத்துமாறு நீதிமன்றம் எனக்கு உத்தரவிடவில்லை’ :டட்லி சிறிசேன

ஈஸ்டர் ஞாயிறு ஞாயிறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் தமக்கு உத்தரவு பிறப்பிக்கவில்லை எனவும், ஆனால் தனது சகோதரர் மைத்திரிபால தான் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்!

நாளை (14) முதல் இம்மாதம் 16 ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்கு இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இன்று (13) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக...

Popular