தேர்தல் நடத்துவது தொடர்பாக எவரும் அச்சுறுத்தல் விடுக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நீதிமன்றம் அல்லது நாடாளுமன்றத்தை தவிர்ந்து ஏனைய விடயங்கள் குறித்து தாம் செயற்படுவதில்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்...
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தின் வேட்பு...
ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு உள்ளூர் கார் தயாரிப்பு நிறுவனம், முதல் உள்ளூர் ஸ்போர்ட்ஸ் காரை வெளியிட்டது.
ஆப்கானிஸ்தான் தொழில்நுட்ப தொழிற்கல்வி நிறுவனத்தின் தலைவர் குலாம் ஹைதர் ஷுஹாமத் கூறுகையில்,
“இந்த காரின் சிறப்பு என்னவென்றால், இது...
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் மின்சார கட்டணத்தை நவம்பர் மாதம் செலுத்தாத காரணத்தினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
55 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான கட்டணத்தொகை செலுத்தப்படாததால் இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்தின் ஒளிபரப்பு...
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை இந்நேரத்தில் நடத்தினால், தேர்தல்கள் ஆணைக்குழு கோரும் பணத்தை ஒரேயடியாக வழங்காது பகுதிவாரியாக வழங்க முடியும் என பொது திறைசேரி அதிகாரிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளனர்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்குத்...