அரசியல்

இறப்பர் தொடர்பான ஏற்றுமதி 39 சதவீதம் உயர்ந்துள்ளது

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் நாட்டின் இறப்பர் தொடர்பான ஏற்றுமதி 39 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர், இறப்பர்...

ஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 7 வீட்டுப் பணியாளர்கள் நாட்டுக்கு அனுப்பப்பட்டனர்!

ஓமான், மஸ்கட்டில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் இணைந்த "சேஃப் ஹவுஸ்" இல்லத்தில் தங்கியிருந்த 07 இலங்கை வீட்டுப் பணியாளர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஓமானில் பாதுகாப்பு இல்லத்தில்  (Safe House...

லசந்த படுகொலை: 14 வருடங்களின் பின்னரும் கொலையாளிகள் சுதந்திரமாக உள்ளனர்!

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதன் 14வது ஆண்டு நினைவு தினம் ஜனவரி 8 ஆம் திகதி அவரது கல்லறையில் அஞ்சலி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. குடும்பம், நண்பர்கள், முன்னாள்...

கோட்டாபய வீட்டில் பாதுகாப்பு கடமையிலிருந்த சார்ஜென்ட்டை சுட முயற்சி!

மிரிஹான பிரதேசத்தில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சார்ஜன்ட் மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் குறித்த சார்ஜன்டுடன் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த...

புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் பரிசீலனை இறுதி கட்டத்தில்..!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி 99 வீதம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த விடைத்தாள்களில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா என பல கட்டங்களின் கீழ் சோதனை நடத்தப்பட்டு...

Popular