கஞ்சாவை சட்டபூர்வமாக்கினால் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு தொழில் வாய்ப்புக்களை உருவாக்கலாம் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசும் போதே அவர் இந்த...
எதிர்கால ஊடகத் துறையில் சாதிக்க விரும்புகின்ற, புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட இளைஞர்களுக்கு 3 நாள் பயிற்சியுடன் கூடிய செயலமர்வொன்று இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 14, 15, 21ஆம் திகதிகளில்...
அலுவலக நேரத்தில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்தும் போது அரச ஊழியர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அரச நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்ன தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான அரச ஊழியர்கள் அலுவலகங்களில் பேஸ்புக்,...
இந்த ஆண்டு உலகப் பொருளாதாரம் மூன்றில் ஒரு பங்கு மந்த நிலையில் விழும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா எச்சரித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட 2023 "மிகவும் கடினமாக" இருக்கும்...
வத்திக்கானின் முன்னாள் 16 வது பாப்பரசர் எமரிட்டஸ் பெனடிக்ட் அவர்களின் மறைவு, உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்’ என இலங்கை சர்வமத தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பௌத்த, ஹிந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சர்வமதத் தலைவர்களான...