இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டால் முறைப்பாடு இன்றி மக்கள் சார்பில் தலையிட இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தயாராக இருப்பதாக ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர்...
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் போது மிரிஹானவில் உள்ள முன்னணி பாடசாலை ஒன்றின் 17 வயதுடைய பாடசாலை மாணவர் உட்பட 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல்...
கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதரகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) கொழும்பில் உள்ள பாலஸ்தீன தூதரகத்தில் பாலஸ்தீன தூதுவர் கலாநிதி ஸுஹைர் ஹம்தல்லாஹ் தார் ஸைத் முன்னிலையில் புனித பேராயர் பிரையன் உதய்க்வேயின் அனுசரணையின்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (வியாழக்கிழமை) நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்
ஜனாதிபதியை இதன்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஸ்வரன்...
டிசம்பர் 26 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட பொது விடுமுறை தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருட கிறிஸ்மஸ் தினம் ஞாயிற்றுக்கிழமை (25) வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக...