பெரிய வெங்காயம், சிவப்பு பயறு, டின் மீன் (உள்ளூர்), மிளகாய் மற்றும் ஆகிய ஐந்து உணவுகளின் விலையை லங்கா சதொச குறைத்துள்ளது.
எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின்...
ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப் பணிகளுக்காக மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு கொழும்பு கோட்டையில் இருந்து...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இலஞ்ச ஊழல்...
உலகின் பார்வை இன்று ஒரே இடத்தில் குவிந்துள்ளது. ஆம்! அதுதான் நடந்துமுடிந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டி.
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் கோடான கோடி கால்பந்து ரசிகர்களின்...
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை...