இன்று (செவ்வாய்கிழமை) முதல் அமலுக்கு வரும் வகையில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக 10 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
சுற்றுலாத் துறைக்கான பானங்கள், MDF தளபாடங்கள், பாதுகாப்பு நோக்கங்களுக்காக CCTV மற்றும் விளையாட்டு...
உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் உலக வங்கியின் சுட்டெண் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அந்த சுட்டெண்ணின் படி இலங்கையின் உணவுப் பணவீக்கம் 74 சதவீதமாக உள்ளது.
உணவுப் பணவீக்கம்...
மத்திய வங்கி சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, தயாரிக்கப்பட்டுள்ள மத்திய வங்கி சட்டமூலம் 2019.11.01 அன்று அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து நாடாளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டிருப்பினும், நாடாளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் அது...
பதுளை மற்றும் கேகாலையில் சுற்றுப்புற காற்றின் தரம் குறித்து சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து கவலைகளை எழுப்பி வருகின்றனர்.
காற்றின் தூசித் துகள்கள் பல உடல்நலப் பிரச்சினைகள், குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய மக்களில் ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள்...
அநுராதபுரம் பிரதேசத்தில் இரண்டாம் தவணை பரீட்சையின் 10ம் தர கணித பாட வினாத்தாள் முன்கூட்டியே வெளியிடப்பட்டதாக எழுந்த முறைப்பாடுகள் காரணமாக நேற்றைய பரீட்சை எதிர்வரும் 22ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளதாக அனுராதபுரம் கல்வி...