கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் இன்று மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, கொழும்பு மற்றும் கம்பஹா காற்றின் தரக் குறியீடு (AQI) 150க்கு...
2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் இலங்கையில் வேலையாட்களை வீட்டுப் பணிப்பெண்களாக அனுப்புவது நிறுத்தப்படும் என நாட்டின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, இன்று திங்கட்கிழமை அறிவித்தார்.
இதன்படி, சர்வதேச தரத்திற்கு...
எங்கள் அனைவரையும், நீங்கள் மிகவும் பெருமைப்படுத்தியதாகவும், அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் குறிப்பிட்டுள்ளார்.
கத்தாரில் நேற்று இரவு நடைபெற்ற உலக கோப்பை இறுதி போட்டியை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்...
ஜனசக்தி குழுமத்தின் இயக்குநர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்பாக சுமார் 42 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அவர் குருந்துவத்தை மல் வீதி...
ஃபிஃபா உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முதல் பாதி நேரத்தில் அர்ஜென்டினா 2-0 என முன்னிலை பெற்றது.
லுசைல் ஸ்டேடியத்தில் பிரான்ஸை எதிர்த்து 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா 23வது நிமிடத்தில் பெனால்டி...