அரசியல்

டயானா குடியுரிமை விவகாரம்: நீதிமன்றத்தின் உத்தரவு

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினராக தகுதியற்றவர் என அறிவிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேன்முறையீட்டு நீதிமன்ற...

கொழும்பு ‘லைட் ரயில்’ போக்குவரத்து திட்டம் மீண்டும் தொடங்கப்படும்!

கடந்த அரசாங்கத்தில் நிறுத்தப்பட்ட 'லைட் ரயில்' எனப்படும் இலகுரக ரயில் போக்குவரத்து (LRT)  திட்டத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் அரசு ஒப்புக் கொண்டுள்ளது. ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இருதரப்பு...

‘நேர்மைக்கு மகுடம்’: 2022/23 விருதுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

பொதுமக்களின் நலனுக்காக தம்மை அர்ப்பணித்து பணியாற்றக்கூடிய நேர்மையான அரச ஊழியர்களை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23க்கு பரிந்துரைத்து, நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் செயற்பாடுகளை தடுக்க கைகோர்க்குமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா...

டீசல் இல்லாமல் களுத்துறை சுகாதார சேவை முடங்கியது!

களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளுர் வைத்தியசாலைகளிலும் டீசல் எரிபொருளின் பற்றாக்குறை காரணமாக சுகாதார அமைப்பை பேணுவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பண்டாரகம, தொடங்கொட, மத்துகம, கட்டுகஹஹேன, பதுரலிய, பிம்புர, புளத்சிங்கள,...

‘யார் என்ன சொன்னாலும் இந்த நாட்டின் கலாச்சாரத்தை அழிக்க அனுமதிக்க முடியாது’

வெளிநாட்டில் பயின்று வாழ்ந்து வரும் சிலரால்  இரவு விடுதிகள், சூதாட்ட விடுதிகள், கஞ்சா போன்றவற்றை நாட்டின் கலாசாரத்தில் சேர்ப்பதை அனுமதிக்க முடியாது என மல்கம் கர்தினால் ரஞ்சித் மற்றும் கொழும்பு பேராயர் தெரிவித்துள்ளனர். நீர்கொழும்பு...

Popular