நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் தண்ணீரின்றி காணப்படுவதாகவும், 1800 இற்கும் அதிகமான கழிவறைகள் இல்லாத பாடசாலைகள் நாட்டில் இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும்...
மின்சார சபையின் புதிய கட்டிடத்தின் நிர்மாணப் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சருக்கும் மின்சார சபை அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம்...
தேவையற்ற வகையில் எவரும் அல்லது எந்தவொரு கட்சியும் விளையாடுவதற்கு இடமளிக்காத வகையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எடுத்த தீர்மானத்திற்கு அவருக்கு பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும் என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்...
பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட விவகாரத்தில் சவூதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொல்லப்பட்ட வழக்கில் சவூதி இளவரசர் முகமது பின்...
பெற்றோர்கள் போதைக்கு அடிமையானதால் 12,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது அனாதை இல்லங்களில் கைவிடப்படுகின்றனர் என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
அதேநேரம், அவர்களின்...