ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கீழ்மட்டத்திலிருந்து பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கட்சியை வலுப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக வீடுகளுக்குச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
”எதிர்வரும் எந்தவொரு...
அருள் நிறைந்த ஈதுல் பித்ர் திருநாளில் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.
ஈதுல் பித்ர் வாழ்த்துச்...
இலங்கையின் பல பகுதிகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நாளை (10) ‘ஈதுல் பித்ர்’ நோன்புப் பெருநாள் தினம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜ்ரி 1445ஆம் ஆண்டின் புனித ஷவ்வால் மாத தலைப் பிறை...
தற்போதைய இஸ்ரேலிய அரசாங்கம் பலஸ்தீனைத் தாண்டி அதன் உடனடி அண்டை நாடுகளுக்கு இராணுவ ஆக்கிரமிப்புகளை விரிவுபடுத்துவதால், முழு மேற்காசிய பிராந்தியத்தையும் மூழ்கடிக்கும் உடனடி யுத்த அச்சுறுத்தல் குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு உலகளாவிய நீதிக்கான...
Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வும், விரிவுரையாளருக்கான செயலமர்வும் அண்மையில் Ramada Hotel Colombo இல் நடைபெற்றது.
இதில் Amazon Campus உயர்கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்களும், பயிற்றுவிப்பாளர்களும், சக ஊழியர்களும்,...