காணாமல்போனோர் தொடர்பான அனைத்து விசாரணைகளும் அடுத்த வருட இறுதியில் முடிக்கப்படும் என நீதி மற்றும் சிறைச்சாலை விவகாரங்கள் அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் நேற்று நீதியமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே...
இந்த வாரம் எரிபொருள் விலையில் திருத்தம் இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
விலை குறைப்பை எதிர்பார்த்து விநியோகஸ்தர்கள் ஆர்டர்களை வழங்காததால் பெட்ரோல் நிலையங்களில் எரிபொருள் தீர்ந்துபோகும்...
இலங்கையர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையிலான அனைத்து திருமணங்களுக்கும் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த இலங்கை திட்டமிட்டுள்ளது.
பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் படி, சுற்றறிக்கையால் திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள சிரமங்களைத் தணிக்க பிரதமர் குணவர்தன...
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் அபிவிருத்தியினால் ரக்பி போட்டியில் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மகளிர் ரக்பி அணி சம்பியனாகியது.
அதேநேரம், கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழக மகளிர் ரக்பி அணி இரண்டாம் இடத்தையும், சப்ரகமுவ பல்கலைக்கழக மகளிர் ரக்பி...
1990 ஆம் ஆண்டு வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் 32 வருடங்களாக தமக்கான நிரந்தரத் தீர்வை எதிர்பார்த்து நீண்டகாலம் காத்திருந்த நிலையில், தற்போது தமது பிரச்சினையை உரியவர்களிடம் நேரடியாக சொல்லும் நோக்கில் வடக்கிலிருந்து இரண்டு...