கத்தார் நிதியத்தின் மூலம் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு நேற்று கையளிக்கப்பட்டது.
இலங்கை சுகாதார அமைச்சில் கட்டார் அரசுக்கான தூதுவர் தூதர் ஜாசிம் பின் ஜாபர் ஜே.பி அல்-சோரூர், சுகாதார அமைச்சர் கெஹலிய...
அதிவேகமாக ஓடிய இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இரண்டு பேருந்துகளிலும் பயணித்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (நவம்பர் 2) காலை 7.30 மணியளவில் நாவலப்பிட்டி மிப்பிட்டிய பிரதேசத்தில்...
பாணந்துறை றோயல் ஆரம்ப பாடசாலையின் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பாடசாலையை அண்மித்துள்ள பகுதியில் இருந்த வீடு எரிந்ததால் அதில் ஏற்பட்ட புகை,...
(file photo)
இன்று நடைபெறவுள்ள பாரிய போராட்டத்திற்கு பொலிஸார் இடமளிக்க மாட்டார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவிற்கு பொலிஸார் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
இதன்படி, மருதானை எல்பின்ஸ்டன் திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து கொழும்பு கோட்டை...
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனை விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று (நவ.02) உத்தரவிட்டுள்ளார்.
இதனை முன்னாள் அமைச்சரின் சட்டத்தணியாள...