அரசியல்

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த முதலாவது சுதந்திரப் போராளி மைசூரின் ஆட்சியாளர் திப்பு சுல்தான்: லத்தீப் பாரூக்

18வது நூற்றாண்டில் இந்தியாவின் மைசூர் மாநிலத்தை ஆட்சி செய்த திப்பு சுல்தான் மைசூரின் வேங்கை என வர்ணிக்கப்பட்ட மாபெரும் வீரராவார். இந்தியாவில் பிரிட்டிஷ் காலணித்துவ ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்த முதலாவது சுதந்திரப் போராளி இவர்தான். பின்னர்...

சமூக சேவை பரப்பில் தன்னலம் பாராமல் செயற்பட்டவர் நவாஸ் ஏ. கபூர்: இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் அனுதாபம்

இலங்கை வரலாற்றில் பாரிய சமூக, சமயப் பணிகளை முன்னெடுத்த குடும்பத்தின் மற்றுமொரு தலைமுறை சார்ந்த நவாஸ் ஏ. கபூரின் மறைவு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்துள்ளார். புகழ்...

ஜனாதிபதி மாளிகையை புனரமைக்க பொது நிதியிலிருந்து 364.8 மில்லியன் ரூபா!

மக்கள் போராட்டத்தின் போது சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு சுமார் 364.8 மில்லியன் ரூபா செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது. அதேநேரம், மாளிகையின் மரத்தளபாடங்கள், வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள்...

இன்றைய வானிலை அறிவிப்பு

நாடு முழுவதும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஒரு கீழ் வளிமண்டலத்தில் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய...

கைதிகளின் பிரச்சினைகளை ஆராய நீதி அமைச்சர் வெலிக்கடை சிறைச்சாலைகளுக்கு சென்றார்!

சிறைக் கைதிகள், குறிப்பாக நீண்டகாலக் கைதிகள் எதிர்கொள்ளும் நடைமுறை மற்றும் சட்டப் பிரச்சினைகளை நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கவனம் செலுத்தினார். அதேநேரம், கைதிகள் தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மீளாய்வுக்...

Popular