நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றை சிறுவர்களுக்கும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் மற்றும் ஏனையவர்களுக்கும் எடுத்துரைக்கும் வகையிலான கண்காட்சியொன்றினை நாஸ் கலாச்சார நிலையமும் தாருல் குர்ஆன் லி பராஇமுல் ஈமானும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்காட்சியில் நபியவர்களின் பிறப்புக்கு...
இலங்கை தேசிய சமாதானப் பேரவை 03 வருடங்களாக தேசிய நல்லிணக்கத்திற்காக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி 'நல்லிணக்கத்திற்காக மதங்கள்- உள்வாங்கிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல்' என்ற தொனிப்பொருளில் இன்று (28) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு...
”நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயர் நீதிமன்றத்தின் கட்டளையைப் புறக்கணிக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள்...
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையில் அடிக்கடி தாமதம் ஏற்படுகின்றமை மற்றும் முன் அறிவித்தலின்றி இரத்து செய்யப்படுகின்றமை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பணியாளர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) திடீர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
பயணிகள்...
கடந்த ஓராண்டில் 1 மில்லியன் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) உட்பட பல நிறுவனங்கள் நேற்று குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இது தெரியவந்ததாக பொருளாதார...