ஆசியா

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம்: நஷ்ட ஈடு கோரி மீனவ அமைப்புகள் மனு தாக்கல்!

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட பாதிப்புக்கு நஷ்ட ஈட்டை செலுத்துமாறு கோரி மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 18 பேர் கொழும்பு வர்த்தக மேல்நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை அனைத்து மீனவ மக்கள்...

முற்பணத்தை செலுத்துவதில் தாமதம்: விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடைநிறுத்தம் !

5 ஆயிரம் ரூபா முற்பணத்தை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சில ஆசிரியர்கள் உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு, கம்பஹா மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பரீட்சை...

ஊழல் எதிர்ப்பு மசோதாவுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ட்ரான்ஸ்பேரன்சி நிறுவனம் மனு தாக்கல்!

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா (TISL) நிறுவனமானது ஊழல் எதிர்ப்பு மசோதாவில் காணப்படும் பல முக்கிய விடயங்களை குறிப்பிட்டு (10) புதன்கிழமை  அன்று உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றினை (SC SD 19/2023) தாக்கல் செய்துள்ளது. நீண்ட காலமாக...

தமிழகத்தில் தற்போது 92,000 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் அகதிகளாக உள்ளனர்: வெளிவிவகார அமைச்சர்

அகதிகளாகப் பதிவு செய்து 92,000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் தற்போது தமிழ்நாட்டில் தங்கியிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று உறுதிப்படுத்தியுள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் , 92,435 இலங்கையர்கள் அகதி முகாம்களுக்குள்ளோ...

இலங்கை அதிபர் தரம் III ஆட்சேர்ப்பு: இம்மாதம் நேர்முகத் தேர்வு!

இலங்கை அதிபர் தரம் III க்கான ஆட்சேர்ப்புக்காக, கடந்த 2019.02.10 அன்று நடைபெற்ற போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களுக்கு, நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றில் இதனை அறிவித்துள்ளது. நேர்முகத்தேர்வு எதிர்வரும்...

Popular