ஆசியா

IMF கடனால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும்!

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதியினால் இலங்கை மக்களின் உரிமைகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. இந்த விடயத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி அறிக்கை...

மறைந்த முன்னாள் சபாநாயகருக்கு பாராளுமன்றில் ஜனாதிபதி இறுதி அஞ்சலி!

மறைந்த முன்னாள் சபாநாயகர்  ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் இன்று (30) காலை பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதி சபாநாயகர் அஜித்...

உயர் ஸ்தானிகர் மிலிந்த மொரகொட- இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநருடன சந்திப்பு: பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பில் கலந்துரையாடல்

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸுடன் கலந்துரையாடியுள்ளார். மகாராஷ்டிராவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை உயர்ஸ்தானிகர் ரிசர்வ் வங்கி...

இன்றைய வானிலை அறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய...

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சை ஆர்.எஸ்.எஸ் கைவிடவில்லை: முஸ்லிம் தலைவர்கள் வேதனை!

முஸ்லிம்களை இனப்படுகொலை செய்து அவர்களுக்கு எதிரான வன்முறைச் செயல்கள் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சுக்களின் தொடர் தாக்குதல்கள் குறித்து தங்களது கவலைகளை வெளிப்படுத்தி முக்கிய முஸ்லிம் அறிவுஜீவிகள் மற்றும் தலைவர்கள் தீவிர இந்து அமைப்பான...

Popular