ஆசியா

பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அரச வைத்தியர்கள் சங்கம்

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியர்களும் தமது தனியார் துறை சேவைகளில் இருந்து விலகி நாளை (புதன்கிழமை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நியாயமற்ற வரிக் கொள்கைக்கு எந்தவொரு தீர்வையும் வழங்காத அரசாங்கத்துக்கு...

’13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம்’

13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டாம் என கோரி எல்லே குணவன்ச தேரர் மற்றும் பெங்கமுவே நாலக தேரர் ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள்...

அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்!

வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் இன்றிரவு(திங்கட்கிழமை) முதல் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு...

இன்றுடன் பாராளுமன்ற அமர்வு நிறைவு

இன்று (27) நள்ளிரவு முதல் பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்வது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்வெட்டு அமுல்படுத்த வேண்டாம்: மீண்டும் வலியுறுத்து!

உயர்தரப் பரீட்சை நடைபெறும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மின்வெட்டினை அமுல்படுத்த வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எழுத்துமூலம் அறிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்...

Popular