தனது காணியில் கஞ்சா செடி பயிரிடுவதாக தேசிய பத்திரிகைகளில் வெளியான தவறான செய்தியால் தனது நற்பெயரையும், நாடாளுமன்றத்தின் கௌரவத்தையும் கெடுத்துள்ளதாக பதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் இந்த...
13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்காக தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணம் சென்று ஜனாதிபதி வடக்கு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவது மிகக் குறுகிய காலத்தில் நாடு பிளவுபடும் என தேசிய சுதந்திர முன்னணியின்...
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கத்தார் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி யூசுப் பின் அஹமட் அல்-குவாரி மற்றும் அவர்களுடன் வந்த குழுவினரை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள...
இந்தியாவின் தமிழ்நாட்டில் வெளிவரும் 'சமரசம்' மாத சஞ்சிகையில் வெளிவந்த சிறப்புக்கட்டுரையை 'நியூஸ் நவ்' தமிழ் வாசகர்களுக்காக வழங்குகின்றோம்..
அது நடந்து எண்பது, தொண்ணூறு ஆண்டுகளாகியிருக்கும். ஆனால் முழுக்க முழுக்க உண்மையில் நடந்த நிகழ்வுதான் அது.
சிரியா...
கண்ணில் வெள்ளை படர்தல் நோய்க்கான இலவச சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு புத்தளத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக கண்ணில் வெள்ளை படர்தல் நோயினை இனங்காணும் பரிசோதனை நாளை 07 சனிக்கிழமை முற்பகல் 09:30 மணிக்கு முன்னர்...