கொரோனா கட்டுப்படுத்தல் நடவடிக்கைகள் போன்று நாட்டிலுள்ள போஷாக்கு குறைந்த 40ஆயிரம் சிறுவர்கள் தொடர்பில் விசேட செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தின் கீழ் தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள 21ஆயிரம் சிறுவர்களுக்கு ஒருவருக்கு 14ஆயிரம் ரூபா...
22 கரட்டுக்கு மேற்பட்ட தங்கத்தை ஆபரணங்களாக இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தங்கம் கடத்தலை தடுக்கும் நோக்கில்...
சென்னை புத்தகக் காட்சியில், இலங்கை நூல்களும் படைப்புகளும் தனியாக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
நாளை (06) ஆரம்பிக்கவிருக்கும் 46 ஆவது புத்தக கண்காட்சி சென்னை நந்தனம் வை.எம்.சி.ஏ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய அரங்கு எண் 206, 207 இல்,...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோர் டுபாயில் இருந்து இன்று (05) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
இந்த விடயத்தை விமான நிலைய கடமை அதிகாரி...
உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலையை லிட்ரோ நிறுவனம் குறைத்துள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.
அதற்கமைய 12.5 கிலோ சிலிண்டர்...