கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (13) எட்டு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.
அதன்படி , நீர் வெட்டு காலை 8:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை நீடிக்கும்.
பேலியகொடவத்தை, ஜா-எல,...
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல் மற்றும்...
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதி வரை வெளிநாட்டுப் பயணத்தடை கொழும்பு நீதவான் நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ளது.
இரட்டை பிரஜாவுரிமை குறித்து இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ்...
ஆசிரியைகளின் ஆடை தொடர்பில் கருத்து கேட்க ஆரம்பித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர்களின் முகநூல் பக்கத்தின் ஊடாக இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப்...
மகாகவி அல்லாமா இக்பாலின் 145 ஆவது பிறந்த தினம் இன்று.
பிரிட்டிஷ் இந்தியாவில் இன்றைய பாகிஸ்தான் லாகூரில் பிறந்த மகா கவி இக்பாலின் பிறந்த தினத்தை வருடா வருடம் பாகிஸ்தான் விமரிசையாக கொண்டாடுகிறது.
இக்பாலின் மூதாதையர்கள்...