ஆசியா

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாட்டில் பங்கு கொள்ளும் இலங்கை!

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு ஜோர்ஜியாவில் இன்று ஆரம்பமாகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த மாநாடு இன்று முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை ஜோர்ஜிய தலைநகர் டிபிலிசியில் இடம்பெறவுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக...

ரியாதில் வெற்றிகரமாக நிறைவடைந்த உலகப் பொருளாதார மன்றம்; பல முக்கிய சந்திப்புகளில் இலங்கை வெளிவிவகார அமைச்சர்!

சவூதி அரேபியாவின் ரியாத் நகரில், ஏப்ரல் 28-29ஆம் திகதிகளில் சவூதியின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்களின் ஆதரவில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) சிறப்புக் கூட்டம்,...

கல்வி சாரா ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை...

ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான தீர்ப்பு இன்று!

ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பில் மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று (30) அறிவிக்கப்படவுள்ளது. சுத்தமான குடிநீர் கோரி ரதுபஸ்வல பிரதேசவாசிகளால் 2013 ஆம் ஆண்டு வெலிவேரி நகரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே மேற்கொள்ளப்பட்டது. இதில் மூன்று...

மே தினத்தை முன்னிட்டு இன்று முதல் விசேட பாதுகாப்புத் திட்டம்

மே தினத்தை முன்னிட்டு இன்று (30) முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ்...

Popular