சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரை ஒட்டியுள்ள அராங் நகரில் பசு கடத்தல் சந்தேகத்தின் பேரில் கும்பல் தாக்கியதில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்ட சந்த் மியான்...
இந்திய பிரதமராக நரேந்திர மோடி தொடர்ந்து 3ஆவது முறையாக பதவி ஏற்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் எதிர்வரும் 9ஆம் திகதி மாலை இந்த பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்திய மக்களவை தேர்தலில் 293 இடங்களை...
தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.
இதேவேளை, பா.ஜ., சார்பில் களமிறங்கிய கோவையில்...
இந்திய லோக் சபா தேர்தல் (நாடாளுமன்றம்) இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத்தின்...
இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியிடப்படவுள்ளன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டில் காலை 08.05 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 7 இடங்களில் முன்னணியில் உள்ளதாக தகவல்...