இந்தியா

ராஜீவ் படுகொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார் பேரறிவாளன்!

ராஜீவ் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளனை சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர் பேரறிவாளன், சாந்தன், முருகன்,...

இலங்கைக்கு 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை உடனடியாக அனுப்புவதாக இந்தியா உறுதி!

இலங்கைக்கு 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரத்தை உடனடியாக அனுப்ப இந்தியா முடிவு செய்தற்கு இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட நன்றி தெரிவித்துள்ளார். இலங்கை ஆண்டு தோறும், 40 கோடி அமெரிக்க டொலர் அளவுக்கு...

டெல்லி மூன்று அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 27 போ் பலி!

மேற்கு டெல்லியில் உள்ள முன்ட்காவில் மூன்று அடுக்குமாடி அலுவலக கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 27 போ் உயிரிழந்தனா். 70இற்கும் மேற்பட்டோா் மீட்கப்பட்டனா். மேலும் பலா் தீயில் சிக்கி...

தமிழகத்தை சேர்ந்த சிறுமி தனது சேமிப்பு பணத்தை, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கினார்!

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சேமித்து வைத்த 4400ரூ. பணத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். குறித்த பணத்தை அவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, இலங்கையர்கள் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதால்...

‘குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்க முடியாது:பேரறிவாளனை நாங்கள் விடுவிப்போம்’ :உச்ச நீதிமன்றம் அதிரடி!

பேரறிவாளன் கருணை மனுவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்க முடியாது இது நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டிய விடயம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஆளுநரின் முடிவு அவசியமில்லை. மத்திய அரசு...

Popular