இந்தியா

தமிழகத்தை சேர்ந்த சிறுமி தனது சேமிப்பு பணத்தை, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கினார்!

தமிழகத்தின் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் சேமித்து வைத்த 4400ரூ. பணத்தை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். குறித்த பணத்தை அவர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து, இலங்கையர்கள் நிதி நெருக்கடியால் அவதிப்படுவதால்...

‘குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு காத்திருக்க முடியாது:பேரறிவாளனை நாங்கள் விடுவிப்போம்’ :உச்ச நீதிமன்றம் அதிரடி!

பேரறிவாளன் கருணை மனுவில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்க முடியாது இது நீதிமன்றத்தால் முடிவு செய்யப்பட வேண்டிய விடயம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் ஆளுநரின் முடிவு அவசியமில்லை. மத்திய அரசு...

தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும்: ஜெய்சங்கர்

தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது, இலங்கையில் நிலவும் பொருளாதார...

தினமணியின் ஈகைப் பெருநாள் சிறப்பு மலர் வெளியீடு: பத்திரிகை ஆசிரியருக்கு அறிவுரை வழங்கிய தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர்!

தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகை நிறுவனமான 'தினமணி'யின் ஈகைப் பெருநாள் சிறப்பு மலர் நேற்றைய தினம் (01) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. சென்னை கவிக்கோ மன்றத்தில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையில்...

இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும். அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சர்...

Popular