இந்தியா

தமிழக அரசின் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும்: ஜெய்சங்கர்

தமிழக அரசு வழங்கும் நிவாரணப் பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும் என வெளியுறவுத்தறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது, இலங்கையில் நிலவும் பொருளாதார...

தினமணியின் ஈகைப் பெருநாள் சிறப்பு மலர் வெளியீடு: பத்திரிகை ஆசிரியருக்கு அறிவுரை வழங்கிய தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் தலைவர்!

தமிழ்நாட்டின் பிரபல பத்திரிகை நிறுவனமான 'தினமணி'யின் ஈகைப் பெருநாள் சிறப்பு மலர் நேற்றைய தினம் (01) ஞாயிற்றுக்கிழமை சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டது. சென்னை கவிக்கோ மன்றத்தில் தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் தலைமையில்...

இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை!

இலங்கை மக்களுக்காக நாம் உதவிகள் செய்தாக வேண்டும். அந்த வகையில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில், முதலமைச்சர்...

ஒரேயொரு வெற்றி போதும்: 4 அணிகளை பின்னுக்கு தள்ளப்போகும் சிஎஸ்கே!

ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், சாம்பியன் அணிகளான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தொடர் தோல்விகளை சந்தித்து பின்னடைவைச் சந்தித்து வருகின்றன. மும்பை இந்தியன்ஸ் அணி முதல் 8 போட்டிகளிலும்...

தொடர்ந்து 8 தோல்வி இதுக்கு இந்த ஒரு விஷயம்தான் காரணம்: ரோஹித் ஷர்மா!

ஐபிஎல் 15ஆவது சீசனின் 37ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணியில்...

Popular