இந்திய பிரதமர் மோடி குவைத் நாட்டிற்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார். கடந்த 43 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் குவைத் நாட்டிற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும்.
இதற்கிடையே குவைத் நாட்டின் மிகவும் உயர்ந்த விருதான...
தமிழ்நாட்டிலும் பொதுவாக தமிழ் பேசும் முஸ்லிம்கள் மத்தியிலும் புகழ்பெற்ற மறைந்த நாகூர் இ.எம்.ஹனிபா அவர்களின் நூற்றாண்டு பூர்த்தியவதை சிறப்பிக்கும் விதமாக நாகப்பட்டிணத்தில் அமைந்துள்ள தைக்கால் தெரு மற்றும் புதிதாக அமைய உள்ள பூங்காவிற்கு...
அமெரிக்காவுக்கு இந்தியா அதிக வரி விதித்தால், அவர்களுக்கும் அதே அளவுக்கு வரி விதிப்போம் என அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திங்களன்று தனது செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவின் கட்டண நடைமுறைகளை...
சென்னையில் 48-வது புத்தக கண்காட்சியானது டிசம்பர் மாதம் 27ஆம் திகதி தொடங்கி ஜனவரி 12 திகதி நடைபெறவுள்ளது.
வருடந்தோறும் சென்னையில் நடைபெறும் புத்தக திருவிழா மிகவும் புகழ்பெற்றது. தமிழகமெங்கும் உள்ள வாசகர்களுக்கு சென்னை புத்தக...
இந்தியாவின் பாபர் மசூதி இடிப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக்கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எக்ஸ் தளத்தில் தமது கருத்தை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் பாபர் மசூதியை இடித்ததை விட...