இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுப்பட்டவர்களில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும், அமெரிக்க தலைவர்களுடனும் பேசுவார்த்தையில் ஈடுபடுவதற்காக,...
தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்கள் சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவராகப் பதவியேற்ற பின்னரான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை புனித மதீனா முனவ்வரா நகருக்கு கடந்த ஜூலை 17 முதல்...
நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது விமானம் விபத்துக்குள்ளாகி உள்ளது. விமானத்தில் பயணித்த 19 பேரில் 18 பேர் உயிரிழந்தனர்.
இரண்டு விமான பணியாளர்கள் மற்றும்...
ஃபிபா உலகக் கோப்பை 2022 இன் தொடக்க விழாவின் போது புனித குர்ஆனின் வசனங்களை ஓதி உலக அளவில் பிரபலமான இளைஞர் கானிம் அல்-முஃப்தா பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டத்தை பெற்றார்.
20 வயதான...
இஸ்ரேலின் செங்கடல் ரிசார்ட் நகரத்திலுள்ள ஈலாட் துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளும் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
கப்பல் போக்குவரத்தை முன்னெடுக்க முடியதளவுக்கு போக்குவரத்து இடைஞ்சல்கள் தொடர்ந்துகொண்டிருப்பதனால் துறைமுகத்தின் சகல நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளதாக அந்த துறைமுகத்தினுடைய தலைமை அதிகாரி...