துல் ஹஜ்ஜின் 10 வது நாளான இன்று சைத்தானுக்குக் கல்லெறியும் கிரியை கடையாக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் மினாவிலுள்ள ஜமாரத் பகுதியில் பெருந்திரளான மக்கள் கல் எறியும் காட்சிகளே இவை..
இறைத்தூதர் இப்றாஹிமுடைய (அலை ) மகன் இஸ்மாயிலை...
இன்று உலகின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகின்ற ஹஜ் பெருநாள், பலஸ்தீனத்தில் கடும் யுத்த சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள காசா பகுதியிலும் கொண்டாடப்படுகின்ற காட்சிகள் ஊடகங்களில் வலம் வந்தவண்ணமுள்ளன.
கடந்த சில நாட்களாக மிகக் கடுமையான யுத்த...
அல்லாஹுவின் அருளினால் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாளை இன்று (16) உலக வாழ் இஸ்லாமியர்கள் உவகையுடன் கொண்டாடுகின்றனர்.
‘ஈதுல் அழ்ஹா’ எனப்படும் தியாகப் பெருநாள், இறைவனுக்காக மனிதன் செய்த மிகப்பெரும் தியாகத்தை நினைவுபடுத்திக் கொண்டாடுவதாகும்.
அந்தவகையில்...
கடந்த 8 மாதங்களாக மனிதாபிமானமற்ற யுத்தம் திணிக்கப்பட்ட நிலையில் பல தொந்தரவுகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகியிருந்த பலஸ்தீனிய காசா மக்கள் குறிப்பாக அவர்களுடைய சிறுவர்கள் யுத்த சூழ்நிலையிலும் கூட அவர்களுடைய பல நல்ல உணர்வுகளை...
புனித ஹஜ் கடமைக்காக இரண்டு மில்லியனுக்கும் அதிமான ஹஜ்ஜாஜிகள் இன்று அரஃபா மைதானத்தில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுவதே ஹஜ் கடமையின் முக்கியமான அம்சமாகும்.
புனித ஹஜ் கடமைக்காக சென்றுள்ள ஹஜ்ஜாஜிகள்...