உலகம்

இஸ்ரேல்-ஹமாஸ் போர்: சமாதான உடன்படிக்கை தொடர்பில் அமெரிக்கா பாதுகாப்புச் சபையில் வலிறுத்தல்

காசாவில் இடம்பெற்றுவரும் போரை உடனடியாக நிறுத்தி சமாதான உடன்படிக்கைக்கு செல்லுவதை அமெரிக்கா வலியுறுத்தவுள்ளது. அமெரிக்காவிற்கான பேச்சாளர் நற் இவன் (Nate Evans) இதனைக் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்புச்சபையில் இந்த கோரிக்கையை இன்றைய தினம் அமெரிக்க பிரதிநிதிகள் முன்வைக்கவுள்ளனர். இதேவேளை...

மனிதாபிமான உதவிகளை வழங்கி உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக திகழும் சவூதி அரேபியா.

உலகில் எந்த அனர்த்தங்கள் நடந்தாலும் உடனே முன்னின்று மனிதாபிமான உதவிகளை வழங்கி வரும் நாடுகளில் சவூதி அரேபியா முன்னிலை வகிக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை என உலக முஸ்லிம் சம்மேளத்தின் இலங்கைக்கான பிரதிநிதி தேஷபந்து...

4வது முறையாக ‘ஆண்டின் சிறந்த விமான நிலையமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இஸ்தான்புல் விமான நிலையம்

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் விமான நிலையம் 'ஆண்டின் சிறந்த விமான நிலையமாக  பெயரிடப்பட்டுள்ளது. அதேநேரம், 2024 ஆம் ஆண்டிற்கான விமான போக்குவரத்து விருதுகளையும் பெற்றுள்ளது.  தொடர்ந்து நான்காவது முறையாக இந்த விருதை தக்க வைத்துள்ளது. இஸ்தான்புல்...

யுத்த சூழ்நிலையிலும் கூட புனித குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காசா மக்கள்: (வீடியோ)

ரமழான் மாதம் புனித அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம். இம்மாதத்தில் உலகம் பூராகவும் முஸ்லிம்கள் குர்ஆனை அதிகமாக மனனம் செய்வதும், ஓதவும், படிக்கவும் அதிக முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். அந்தவகையில் யுத்த சூழ்நிலையிலும் கூட காசா மக்கள்...

‘பட்டினியை ஆயுதமாக்கும் இஸ்ரேல்’: பசியால் கொல்லப்படும் பல்லாயிரக்கணக்கான பலஸ்தீன மக்கள்!

பலஸ்தீனம் மீதான போரில், பட்டினியை ஆயுதமாக இஸ்ரேல் பயன்படுத்துவதாக ஐநா குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இந்த போக்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியும் கூட...

Popular