உலகம்

அமுலுக்கு வந்தது குடியுரிமைத் திருத்தச் சட்டம்: மதச்சார்பற்ற நாடு எனும்போதுபிற நாட்டு முஸ்லிம்களை புறக்கணித்தது ஏன்?

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிகள் இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது கவனிக்கத்தக்கது. பாகிஸ்தான்,...

ஒஸ்கர் மேடையில் ஒலித்த போர் குரல்: விருது வழங்க ஆடைகளின்றி வந்த ஜான் சீனா

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் ஓஸ்கர் விருது விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகளவில் மிகவும் முக்கியமான சினிமா விருது விழாவாக ஓஸ்கர் கருதப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஓஸ்கர் விருது விழாவில்...

ரமழான் பண்டிகையை கொண்டாட தயாராகும் பலஸ்தீனியர்கள்

இஸ்ரேலிய இராணுவத்தினரின் பாதுகாப்பு நடவடிக்கைகள், காசா போர் மற்றும் பசி பட்டினி, சோகமான மனநிலையுடன் பலஸ்தீனியர்கள் ரமழான் பண்டிகையினை கொண்டாடுவதற்கு தயாராகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய ரஃபாவில் உள்ள அகதிகள் முகாம்களில்...

சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் முன்மொழி!

ஸ்பெய்ன் பாராளுமன்றத்தில் ஒரு மசோதாவை கொண்டு வந்து சுதந்திர பலஸ்தீனத்தை உருவாக்குவதற்கு அங்கீகாரத்தை பெற விரும்புவதாக ஸ்பெய்ன் பிரதமர் பெட்ரோ சன்செஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விசேட கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். இதன்போது மனித பண்பாடுகளின்...

விமானம் மூலம் வீசப்பட்ட உணவு பொதிகள்: மக்கள் தலைமீது விழுந்ததில் காசாவில் 5 பேர் பரிதாப பலி

விமானத்திலிருந்து வீசப்பட்ட உணவு பொட்டலங்கள் அடங்கிய பெட்டி, பலஸ்தீன மக்கள் மீது விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். உணவு பெட்டியின் பாராசூட் திறக்காததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கிறது. பலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தனது போரை...

Popular