சமீபத்தில் வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு அறிக்கையின் "அரசாங்க மூலோபாயம்" பிரிவில் சவூதி அரேபியா உலகளவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஜேர்மனி மற்றும் சீனா ஆகிய நாடுகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது
இடங்களைப் பெற்றுள்ளன.
இது உலகின் 60 க்கும் மேற்பட்ட நாடுகளை மதிப்பிட்டு பெறப்பட்ட அறிக்கையாகும் என சவூதி பிரஸ்...
பல தசாப்தங்களாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-பலஸ்தீனிய போரின் முக்கிய நிகழ்வாக, நேற்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில், இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள், ஜெனின் நகர அகதிகள்...
இஸ்ரேல் இராணுவம் நடத்திய டிரோன் தாக்குதலில் பலஸ்தீனியர்கள் 8 பேர் பலியாகிதுள்ளதுடன்13 பேர் படுகாயம் அடைந்தனர்.
இஸ்ரேல்-பலஸ்தீனம் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த பலஸ்தீனம் காசாமுனை மற்றும் மேற்குகரை என...
துருக்கி, இஸ்தான்புல்லில் உள்ள மிகப்பெரிய ப்ளூ மசூதியான அயா சோபியா மசூதிக்கு பின்னால் ஒரு மயக்கும் முழு நிலவு இறங்கி நகரத்தை வண்ணமயமாக்கியது.
இஸ்தான்புல் நகரில் இருக்கும் மிகப்பெரிய ப்ளூ மசூதி இதுவாகும். ப்ளூ...
உலகம் முழுவதும் பரவிய கொரோனா தொற்றுக்குப் பிறகு சீன விமான நிறுவனமான Air China மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை தொடங்கியுள்ளது.
இதற்கமைய முதல் விமானம் நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை...