மேற்கு காசா நகரிலுள்ள ரிமால் பகுதியில் இஸ்ரேல் நடத்திய அடுத்தடுத்த வான்வழித் தாக்குதல்களில், ஹமாஸ் அமைப்பின் காசா பிராந்திய இராணுவப் பிரிவின் தலைமைத் தளபதியான அல்-தின் அல்-ஹத்தாத் (Ezaddin Al-Haddad) குறிவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல்...
மே 15, பாலஸ்தீன வரலாற்றில் என்றும் மறக்க முடியாத ஒரு கருப்பு தினம். உலகெங்கிலும் உள்ள பாலஸ்தீன மக்களால் 'நக்பா' (Nakba) - அதாவது "பேரழிவு" என்று அழைக்கப்படும் இந்த துயர நிகழ்வு...
லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்த சூழலில் லெபனானில் நிலை கொண்டுள்ள இஸ்ரேல் படை வீரர்கள் லெபனானில் உள்ள பொதுமக்களின் சொத்துக்களை...
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழலைத் தணிக்கும் நோக்கில் ஈரான் அரசு புதிய முன்மொழிவு ஒன்றைப் பாகிஸ்தான் ஊடாக வழங்கியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம்...
இஸ்லாமியர்களின் மிக முக்கிய வருடாந்த புனிதப் பயணமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள முதல் குழுவினரை சவூதி அரேபியா உற்சாகமாக வரவேற்றுள்ளது.
மக்காவிற்கு வருகை தந்துள்ள...