ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள இஸ்லாத்தின் மூன்றாவது மிக புனித தலமான அல்-அக்ஸா மசூதி (Al-Aqsa Mosque) வளாகத்திற்குள், யூதர்களின் பண்டிகையை முன்னிட்டு 4,200-க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடியேறிகளும் தீவிர வலதுசாரி அமைப்பினரும்...
அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா ஆகிய நாடுகளுக்கிடையே அமைதியான முறையில் அணுசக்தி ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தம் மற்றும் அதனுடன் இணைந்த இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக அமெரிக்க எரிசக்தி திணைக்களம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க...
நவீன கட்டார் நாட்டின் நிறுவனராகக் கருதப்படும் முன்னாள் அமீர் ஷேக் ஹமாத் பின் கலீஃபா அல் தானியின் மறைவை முன்னிட்டு, நான்கு நாள் தேசிய துக்க காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு நாள் தேசிய துக்க...
உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்புச் சூழலில் பெரும் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும் வேளையில், துருக்கி தலைநகர் அங்காராவில் 2026 ஆம் ஆண்டிற்கான நேட்டோ (NATO) உச்சிமாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக நடைபெற்றது.
இரண்டு நாட்களாக...
பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கடந்த 20 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த தன்னாட்சி அமைப்பைக் கலைப்பதாக ஹமாஸ் அமைப்பு திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காஸா பகுதியில் சிவில் ஆட்சியை நடைமுறைப்படுத்துவதற்காக, 'நிபுணர்கள்...