மேற்கு உகாண்டாவில் பள்ளி ஒன்றில் தாக்குதல் நடத்தி சுமார் 41 மாணவர்களைக் கொன்ற ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் காங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகில்...
துருக்கி ஜனாதிபதி ரசெப் தயிப் அர்தூகான் எழுதிய "A Fairer World Is Possible' என்ற உலகளாவிய நீதிக்கான போராட்டத்தை விவரிக்கும் புத்தகம் விற்பனைக்கு வருகின்றது.
இப்புத்தகத்தில், அநீதி, அகதிகள் நெருக்கடிகள், சர்வதேச பயங்கரவாதம்...
டெஹ்ரான்,-ஈரான் - சவூதி அரேபியா நாடுகளுக்கு இடையே ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நட்புறவு ஏற்பட்ட நிலையில், சவூதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் நேற்று ஈரான் சென்றார்.
மேற்காசிய...
சவூதியில் இன்று துல்ஹஜ் தலைப்பிறை தென்பட்டதனால் வரும் செவ்வாய்க் கிழமை (27 ) அரஃபா தினமும் புதன் கிழமை (28 June) பெருநாளும் கொண்டாடப்படவுள்ளது.
இதேவேளை நாளைய தினம் இலங்கையில் பிறை பார்க்கப்படவுள்ளது.
பேராசிரியர் ஒருவர் 100 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோசப் டிடுரி. இவர் மார்ச் 1 அன்று பயணத்தைத் தொடங்கி, தற்பொழுது 100 நாட்களாக நீருக்கடியில் ஜூல்ஸின்...